ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த `டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த `டீ மாஸ்டர்' தூக்குப்போட்டு தற்கொலை

மணப்பாறை அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த `டீ மாஸ்டர்' தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
27 March 2023 6:56 PM GMT