ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை: தெலுங்கானா கவர்னர் தமிழிசை

ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை: தெலுங்கானா கவர்னர் தமிழிசை

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தமிழக கவர்னருக்கும், தமிழக அரசுக்குமான சட்டப் போராட்டம். அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
27 March 2023 2:35 AM GMT