அலங்காநல்லூர் அருகே  முல்லை பெரியாறு கால்வாய் பாலம் இடிந்தது  - சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

அலங்காநல்லூர் அருகே முல்லை பெரியாறு கால்வாய் பாலம் இடிந்தது - சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

அலங்காநல்லூர் அருகே முல்லை பெரியாறு கால்வாய் பாலம் இடிந்து விழுந்தது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
26 March 2023 10:27 PM GMT