சவுதியில் உயிரிழந்த 2 தமிழர்களின் உடல்கள் சென்னை வருகை - அமைச்சர் செஞ்சி மஸ்தான் அஞ்சலி
சென்னைக்கு கொண்டு வரப்பட்ட உடல்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
23 May 2023 4:15 PM GMTசூடானில் சிக்கித்தவித்த 247 தமிழர்கள் தமிழ்நாடு அரசு முயற்சியால் மீட்பு
சூடான் நாட்டில் சிக்கித்தவித்த 247 தமிழர்கள் தமிழ்நாடு அரசின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளார்.
9 May 2023 6:45 PM GMTசூடானில் இருந்து இதுவரை 247 தமிழர்கள் மீட்பு; அமைச்சர் செஞ்சி மஸ்தான்
சூடானில் உள்ள தமிழர்களை மீட்டு வருவது அரசின் பொறுப்பு என தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி கூறியுள்ளார்.
6 May 2023 3:36 AM GMT"எல்லாத்தையும் விட்டுட்டு.. ஒருதுணியோட வந்துருக்கோம்.." - சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் கண்ணீர் பேட்டி
உள்நாட்டு போர் நடக்கும் சூடானில் சிக்கி தவித்ததால் மீட்கப்பட்ட 9 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை, மதுரைக்கு வந்தடைந்தனர்.
27 April 2023 5:59 AM GMTசூடானில் சிக்கிய தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் - தமிழக அரசு அறிவிப்பு
சூடானில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 April 2023 8:48 PM GMTசூடானில் இருந்து வெளியேற முடியாமல் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவிப்பு.!
தெருக்களில் துப்பாக்கி சண்டை நடப்பதால் வீடு, பணியாற்றும் இடங்களில் முடங்கி கிடக்கிறார்கள்.
25 April 2023 4:50 PM GMTசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும்...! சட்டசபையில் பா.ம.க எம்.எல்.ஏ கோரிக்கை- என்ன காரணம்...?
தமிழர்களே இல்லாத சி.எஸ்.கே அணியை தடை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் பாமக எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
11 April 2023 9:15 AM GMTஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்ற தமிழகத்தை சேர்ந்த 32 பேர் கைது
ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்ற தமிழகத்தை சேர்ந்த 32 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
30 Nov 2022 7:51 AM GMTதமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை - அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
25 Nov 2022 12:42 PM GMTஇலங்கையில் இருந்து மேலும் 10 தமிழர்கள் தனுஷ்கோடி வருகை
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் 10 தமிழர்கள் தனுஷ்கோடி வந்துள்ளனர்.
23 Nov 2022 6:16 AM GMTதஞ்சம் தேடி வெளியேறியவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது மனிதநேயமற்ற செயல் - ராமதாஸ்
தஞ்சம் தேடி வெளியேறியவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது மனிதநேயமற்ற செயல் என ராமதாஸ் கூறியுள்ளார்.
10 Nov 2022 6:41 AM GMTகம்போடியாவில் சட்டவிரோத கும்பலிடம் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும் - ராமதாஸ்
கம்போடியாவில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Oct 2022 6:12 AM GMT