ராஜஸ்தானில் 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த பெண் குழந்தை பத்திரமாக மீட்பு
200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த பெண் குழந்தை பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.
16 Sep 2022 12:18 AM GMTசாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை டோலி கட்டி ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்த அவலம்- நடுகாட்டில் குழந்தை பெற்றெடுத்தார்
சாலை வசதி இல்லாத கிராமத்தில் டோலி கட்டி தூக்கி வரப்பட்ட பழங்குடியின கர்ப்பிணி பெண் நடுக்காட்டில் குழந்தையை பெற்றெடுத்தார்.
12 Sep 2022 1:32 PM GMTபள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த மாணவி - பெற்றோர், ஆசிரியர்கள் அதிர்ச்சி...!
கடலூர் அருகே அரசு பள்ளி வளாகத்தில் அந்த பள்ளியை சேர்ந்த மாணவி குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
4 Sep 2022 6:44 AM GMTபெரியபாளையம் கோவிலில் குழந்தையிடம் நகை திருடிய பெண் கைது
பெரியபாளையம் கோவிலில் குழந்தையிடம் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
24 Aug 2022 11:49 AM GMTஅசாம்: பிறந்த பெண் குழந்தையை ரூ.6000-க்கு விற்ற தந்தை..! 3 பேர் கைது
அசாமில் பிறந்த பெண் குழந்தையை வேறொரு நபருக்கு ரூ. 6,000 க்கு விற்றதாக தந்தை உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Aug 2022 7:27 PM GMT1½ வயது குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம்
1½ வயது குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக அகற்றினர்.
19 Aug 2022 4:21 PM GMTபிறந்த 1 மணி நேரத்தில் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாய் கைது - குடும்ப வறுமையால் விபரீதம்
இடுக்கி அருகே பச்சிளம் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
14 Aug 2022 2:33 AM GMTபள்ளி வகுப்பறையில் நாற்காலியில் இருந்து விழுந்து கிடந்த குழந்தையை கண்டுகொள்ளாத ஆசிரியை
சென்னை நெற்குன்றத்தில் பள்ளி வகுப்பறையில் நாற்காலியில் இருந்து விழுந்து கிடந்த குழந்தையை கண்டுகொள்ளாமல் ஆசிரியை இருந்துள்ளார். கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Aug 2022 7:32 AM GMTகுழந்தைக்கு டயப்பர் காயங்கள் வராமல் தடுக்கும் வழிகள்
பருத்தித் துணி பயன்படுத்தும் போது, சிறுநீர் கழித்தவுடன் ஈரமானதை உணர்ந்து உடனே மாற்றுவோம். ஆனால் டயப்பர் பயன்படுத்தும் போது ஈரத்தை உறிஞ்சிவிடுவதால், நாள் முழுவதும் ஒரே டயப்பரை அணிவிப்பவர்களும் இருக்கிறார்கள்.
7 Aug 2022 1:30 AM GMTபீகாரில் துயரசம்பவம்: பிளாட்பாரத்தில் தாய் இறந்ததை அறியாமல் மடியில் தூங்கிய குழந்தை...!
பிளாட்பாரத்தில் தாய் இறந்ததை அறியாமல் மடியில் குழந்தை தூங்கிய துயரசம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
5 Aug 2022 8:22 PM GMTதிண்டுக்கல்: விஷப் பூச்சி கடித்து மூன்று வயது குழந்தை பலியான சோகம்!
வட மதுரை அருகே விஷப் பூச்சி கடித்து மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
1 Aug 2022 7:07 AM GMTஇரண்டரை வயது குழந்தை கடத்தப்பட்ட வழக்கு.. "இதற்காக தான் கடத்தினேன்" - பகீர் வாக்குமூலம்
ராதாபுரம் அருகே உள்ள ஆற்றங்கரை பள்ளிவாசல் தர்காவில் இருந்து கடத்தப்பட்ட பெண் குழந்தை கடந்த 13ஆம் தேதி மீட்கப்பட்டது.
26 July 2022 4:08 PM GMT