கனடா நாட்டு சுற்றுலா பயணியிடம் ரூ.2 லட்சம் கொள்ளை; போதைப்பொருள் தடுப்பு போலீஸ் என்று மிரட்டி துணிகரம்

கனடா நாட்டு சுற்றுலா பயணியிடம் ரூ.2 லட்சம் கொள்ளை; போதைப்பொருள் தடுப்பு போலீஸ் என்று மிரட்டி துணிகரம்

சென்னையில் கனடா நாட்டு சுற்றுலா பயணியிடம் போதைப்பொருள் தடுப்பு போலீஸ் என்று மிரட்டி ரூ.2 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
6 March 2023 5:12 AM GMT