பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு

லாகூர் நகரில் மர்வியா மாலிக் மீது இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர்.
25 Feb 2023 10:05 AM GMT