ஆழியாறு தடுப்பணையில் ஆபத்ைத உணராமல் ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்

ஆழியாறு தடுப்பணையில் ஆபத்ைத உணராமல் ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்

ஆழியாறு தடுப்பணையில் ஆபத்தை உணராமல் தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர். இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Feb 2023 6:45 PM GMT