காளை விடும் விழாவில் சீறிப்பாய்ந்த மாடுகள் முட்டி 58 பேர் காயம்

காளை விடும் விழாவில் சீறிப்பாய்ந்த மாடுகள் முட்டி 58 பேர் காயம்

பென்னாத்தூரில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 58 பேர் காயம் அடைந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு பிறகும் காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் விழா தொடர்ந்து நடந்ததை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
22 Feb 2023 6:29 PM GMT