கோவில் திருவிழாவுக்காக கிராமத்தோடு திரண்டு வந்து வேட்டையாடிய 120 பேர் சிக்கினர்

கோவில் திருவிழாவுக்காக கிராமத்தோடு திரண்டு வந்து வேட்டையாடிய 120 பேர் சிக்கினர்

கோவில் திருவிழாவுக்காக கிராமத்தோடு திரண்டு வந்து, வேட்டையாடிய 120 பேர், வனத்துறையினரிடம் சிக்கினர். அவர்கள் வேட்டையாடிய 30 முயல்கள், 5 கீரிகள் கைப்பற்றப்பட்டன.
21 Feb 2023 7:02 PM GMT