மேலூர் அருகே கோவில் விழா:  100 ஆடுகள், சேவல்கள் பலியிட்டு கறிவிருந்து  - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மேலூர் அருகே கோவில் விழா: 100 ஆடுகள், சேவல்கள் பலியிட்டு கறிவிருந்து - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மேலூர் அருகே கோவில் விழாவையொட்டி 100 ஆடுகள், சேவல்கள் பலியிட்டு கறிவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
20 Feb 2023 8:28 PM GMT