வெளிநாட்டில் தவிக்கும் கணவரை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் பெண் மனு

வெளிநாட்டில் தவிக்கும் கணவரை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் பெண் மனு

உயிருக்கு ஆபத்தான நிலையில் வெளிநாட்டில் தவிக்கும் தனது கணவரை மீட்டு தரவேண்டும் என்று கூறி நெல்லை கலெக்டரிடம் பெண், தனது குடும்பத்துடன் வந்து மனு கொடுத்தார்.
20 Feb 2023 6:41 PM GMT