ஆந்திராவின் ஆட்சி, நிர்வாகத்தின் மையமாகும் விசாகப்பட்டினம் - அமைச்சரவையில் முடிவு
ஆந்திரப் பிரதேசத்தின் ஆட்சி மற்றும் நிர்வாகத்தின் மையமாக விசாகப்பட்டினம் மாற்றப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
20 Sep 2023 10:20 AM GMTடிஜிட்டல் உலகை ஆட்சி செய்யும், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிப்பு
இன்றைய சூழலில் கணினி, செல்போன்கள், டி.வி, ப்ரிட்ஜில் தொடங்கி எலக்ட்ரானிக் சாதனங்கள் நம் அன்றாட மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாதவையாக மாறிவிட்டன....
22 July 2023 9:53 AM GMTஎன்.ஆர்.காங்.- பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் - முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரியில் டாக்டர்கள், என்ஜினீயர்கள் கஞ்சா விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. என்.ஆர்.காங்.-பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
8 July 2023 5:28 PM GMTதமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - வானதி சீனிவாசன்
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று பா.ஜ.க, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
14 Feb 2023 6:25 PM GMT8½ ஆண்டு கால பிரதமர் மோடி ஆட்சியில் விமான போக்குவரத்து துறையில் சிறப்பான முன்னேற்றம் - மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதம்
பிரதமர் மோடியின் 8½ ஆண்டு ஆட்சியில் விமான போக்குவரத்து துறை சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதத்துடன் தெரிவித்தார்.
5 Feb 2023 8:18 AM GMTமரத்வாடா சுதந்திர தின கொண்டாட்டம்: நிஜாம் ஆட்சிக்கு எதிராக 25 லட்சம் பேரீச்ச மரங்களை வெட்டிய தலித்துகள் - நினைவு கூர்ந்த சுதந்திர போராட்ட வீரர்
நிஜாமீன் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் 25 லட்சம் பேரீச்ச மரங்களை தலித்துகள் வெட்டிய சம்பவத்தை சுதந்திர போராட்ட வீரர் நினைவு கூர்ந்தார்.
17 Sep 2022 11:51 AM GMTஉத்திர பிரதேசம்: தனது ஆட்சியின் 100 நாள் சாதனைகளை வெளியிட்ட யோகி ஆதித்யநாத்
தனது 2-வது ஆட்சியின் 100 நாள் சாதனைகளை உத்திர பிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வெளியிட்டார்
5 July 2022 12:58 AM GMTமோடியின் ஆட்சியில் கருப்பு பணமும் ஒழியவில்லை, கள்ளப் பணமும் ஒழியவில்லை, ஊழலும் ஒழியவில்லை - கே.எஸ்.அழகிரி
கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் கள்ளப் பணத்தின் புழக்கம் இருமடங்காக கூடிவிட்டதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
1 Jun 2022 6:08 PM GMT