ரெயில் மூலம் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் - 9 பெண்கள் உள்பட 10 பேர் கைது

ரெயில் மூலம் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் - 9 பெண்கள் உள்பட 10 பேர் கைது

கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் நிலையத்தில் நடத்திய சோதனையில் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 9 பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 Feb 2023 8:23 AM GMT