அண்ணா நினைவு தினத்தையொட்டி: காஞ்சீபுரம், செங்கல்பட்டு கோவில்களில் பொதுவிருந்து
பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தையொட்டி காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட கோவில்களில் பொதுவிருந்து நடைபெற்றன. இதில் கலெக்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.
4 Feb 2023 9:14 AM GMTஅண்ணா நினைவு தினத்தையொட்டி கோவில்களில் சமபந்தி விருந்து
பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சமபந்தி விருந்து நடைபெற்றது.
4 Feb 2023 8:48 AM GMT'கியூஆர் கோடு' வசதி அறிமுகம்: கோவில்களில் கட்டண சேவை டிக்கெட்டை இனி ஒருமுறை மட்டும்தான் பயன்படுத்த முடியும் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
கட்டண சேவை டிக்கெட்டை இனி ஒருமுறை மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்ற வகையில் புதிய ஏற்பாடு கோவில்களில் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
10 Jan 2023 4:38 AM GMTபுத்தாண்டையொட்டி கர்நாடக கோவில்களில் சிறப்பு பூஜை
புத்தாண்டையொட்டி கர்நாடகத்தில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. அதுபோல தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
1 Jan 2023 8:40 PM GMTகோவில்களை இந்து அமைப்புகளிடம் டெண்டர் கோரிய ஒப்படைக்க முடியும் - அமைச்சர் சேகர்பாபு
கோவில்களை இந்து அமைப்புகளிடம் டெண்டர் கோரிய ஒப்படைக்க முடியும் என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பி உள்ளார்.
12 Nov 2022 6:18 AM GMTசந்திர கிரகண காலத்தில் திறந்திருந்த கோவில்கள்... சுவாரஸ்ய தகவல்கள்
சந்திர கிரகண காலத்தில் திறந்திருந்த கோவில்களை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை காணலாம்.
9 Nov 2022 3:52 AM GMTசந்திர கிரகணத்தையொட்டி தமிழகத்தில் பல கோவில்கள் நடை அடைப்பு...!
சந்திர கிரகணத்தையொட்டி தமிழகத்தில் பல கோவில்கள் நடை அடைக்கப்பட்டு இரவு 7.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2022 9:56 AM GMTமழைக்காலங்களில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு வழங்கும் பணியை மேற்கொள்வோம் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
‘‘மழைக்காலங்களில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் கோவில்கள் மூலம் மக்களுக்கு உணவு வழங்கும் பணியை மேற்கொள்வோம்’’ என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
2 Nov 2022 7:07 AM GMTகோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? பக்தர்கள் கருத்து
தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு தினமும் வழங்கப்படும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? என்பது குறித்து பக்தர்களும், அதிகாரியும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
27 Oct 2022 4:20 AM GMTசூரிய கிரகணம் எதிரொலி: கர்நாடகத்தில் கோவில்களின் நடை அடைப்பு
சூரிய கிரகணம் எதிரொலியாக கர்நாடகத்தில் உள்ள கோவில்களின் நடை அடைக்கப்பட்டது.
25 Oct 2022 6:45 PM GMTகோவில்களில் புதிய தமிழ் புலவர்களை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு
கோவில்களுக்கு புதிய தமிழ் புலவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
16 Sep 2022 2:51 PM GMTமயிலாடுதுறையில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் பசுமை ஆலயத் திட்டம்
மயிலாடுதுறையில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் பசுமை ஆலயத் திட்டம் தொடங்கப்பட்டது.
3 Aug 2022 10:36 AM GMT