ஆங்கில புத்தாண்டு: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு..
வடபழனி முருகன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
1 Jan 2024 2:27 AM GMTகனமழையால் பாதிக்கப்பட்ட கோவில்களை சீரமைக்க ரூ.5 கோடி - ஆய்வு கூட்டத்தில் முடிவு
வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணி மற்றும் கணக்கெடுப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
26 Dec 2023 11:19 AM GMTபுகழ்பெற்ற கோவில்களுக்கு அருகில் பல மாடி கட்டிடங்கள் கட்டக்கூடாது: யோகி ஆதித்யநாத் உத்தரவு
மொத்த பரப்பளவில் 15-16 சதவீதத்தை பசுமையான இடமாக ஒதுக்குவது அவசியம் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தி உள்ளார்.
25 Dec 2023 10:50 PM GMTஅம்மன் கோவில்களில் தசரா திருவிழா
களக்காடு பகுதியில் அம்மன் கோவில்களில் தசரா திருவிழா நடந்தது.
25 Oct 2023 7:56 PM GMTகோவில்களில் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சி
குமரி மாவட்டத்தில் விஜயதசமி விழாவையொட்டி கோவில்களில் குழந்தைகளுக்கான ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.
24 Oct 2023 6:45 PM GMTகோவில்களில் சிறப்பு வழிபாடு
மகாளய அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
14 Oct 2023 6:45 PM GMTபெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
7 Oct 2023 7:00 PM GMTஆஞ்சநேயர்-பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி ஆஞ்சநேயர்-பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
7 Oct 2023 6:45 PM GMTகோவில்களை மாநில அரசு கைப்பற்றியுள்ளது: பிரதமரின் குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தமிழகத்தில் உள்ள கோவில்களை மாநில அரசு கைப்பற்றியுள்ளதாக கூறிய பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
5 Oct 2023 3:38 PM GMTமுருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
3 Oct 2023 7:00 PM GMTதமிழ்நாடு முழுவதும் கோவில்களுக்குள் செல்போன், கேமராக்கள் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது
கோவில்களுக்குள் செல்போன்கள், கேமராக்கள் கொண்டு செல்லக்கூடாது என்ற உத்தரவை மாநிலம் முழுவதும் அனைத்து கோவில்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 Sep 2023 7:59 PM GMT