4¼ லட்சம் பேர் பயன் அடைவார்கள்... மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உயர்வு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 Dec 2022 7:28 PM GMTசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது.
3 Dec 2022 7:03 PM GMTமாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதுகள் - ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வழங்குகிறார்
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வழங்குகிறார்.
3 Dec 2022 12:39 AM GMTமாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதுகளை நாளை வழங்குகிறார் ஜனாதிபதி
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2 Dec 2022 1:54 PM GMTஉங்களின் உடன்பிறப்பாக உள்ளம் பூரித்து நானும் மகிழ்கிறேன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி டுவீட்
உங்களின் உடன்பிறப்பாக உள்ளம் பூரித்து நானும் மகிழ்கிறேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
27 Nov 2022 4:26 PM GMTபார்வையில்லாத மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்களுக்கு கோர்ட்டில் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தலைமை நீதிபதி ஆலோசனை!
பார்வையற்ற வழக்கறிஞர்கள் பணிபுரிவதில் உள்ள சிரமங்களை மூத்த வழக்கறிஞர் ருங்டாவிடம் தலைமை நீதிபதி கேட்டுக் கொண்டார்.
24 Nov 2022 12:09 PM GMT"மாற்றுத்திறனாளிகள் துறையை எனது தனி கவனிப்பில் வைத்துள்ளேன்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை திமுக அரசு பாதுகாக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 Nov 2022 6:44 AM GMTமாற்றுத்திறனாளிக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: வரைவு கொள்கையை தயார் செய்ய துணைக்குழு - தமிழக அரசு உத்தரவு
மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக வரைவு கொள்கையை தயார் செய்ய துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
6 Nov 2022 11:15 PM GMTமாற்றுத்திறனாளிகள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை
கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்று குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டினர்.
20 Oct 2022 4:47 PM GMTமாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை தாலுகா அலுவலகங்களில் கொடுக்கலாம்
மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை தாலுகா அலுவலகங்களில் கொடுக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
26 Sep 2022 6:45 PM GMT