மங்களூருவில் ஓடும் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து தீப்பிடித்தது

மங்களூருவில் ஓடும் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து தீப்பிடித்தது

மங்களூருவில் ஓடும் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்து தீப்பிடித்தது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
19 Nov 2022 6:45 PM GMT
பூக்கடையில் புகுந்து ரூ.9 லட்சம் திருட்டு

பூக்கடையில் புகுந்து ரூ.9 லட்சம் திருட்டு

மங்களூருவில் பூக்கடையில் புகுந்து ரூ.9 லட்சத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
18 Nov 2022 6:45 PM GMT
வங்கி பெண் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை

வங்கி பெண் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை

மங்களூருவில் வங்கி பெண் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
13 Oct 2022 9:41 PM GMT
பாதுகாப்பு குறித்து சாட்டிங்;  காதல் ஜோடியின் செயலால் விமானம் 6 மணி நேரம் தாமதம்

பாதுகாப்பு குறித்து 'சாட்டிங்'; காதல் ஜோடியின் செயலால் விமானம் 6 மணி நேரம் தாமதம்

பாதுகாப்பு குறித்து சாட்டிங் செய்த காதல் ஜோடியால் விமானத்தை நிறுத்தி சோதனை நடத்திய சம்பவம் மங்களூரு விமான நிலையத்தில் நடந்தது.
15 Aug 2022 9:33 AM GMT
கர்நாடகத்தில் குரங்கு அம்மை நோயாளிகளுக்கு பெங்களூரு, மங்களூருவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி

கர்நாடகத்தில் குரங்கு அம்மை நோயாளிகளுக்கு பெங்களூரு, மங்களூருவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி

கர்நாடகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு பெங்களூரு, மங்களூருவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
2 Aug 2022 4:28 PM GMT
குடும்ப தகராறில் 3 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்ற கொடூர தந்தை; மனைவியையும் கொல்ல முயற்சி

குடும்ப தகராறில் 3 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்ற கொடூர தந்தை; மனைவியையும் கொல்ல முயற்சி

மங்களூருவில் குடும்ப தகராறில் 3 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்ற கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். மனைவியையும் அவர் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
23 Jun 2022 9:37 PM GMT
மங்களூரில் ஐடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு கழுதை பால் பண்ணை தொடங்கிய நபர்..!

மங்களூரில் ஐடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு கழுதை பால் பண்ணை தொடங்கிய நபர்..!

மங்களூருவை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் கவுடா என்பவர் கழுதை பால் பண்ணை திறப்பதற்காக ஐடி பணியை ராஜினாமா செய்துள்ளார்.
16 Jun 2022 6:08 AM GMT
மங்களூருவில் ரூ.4 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்; 7 பேர் கைது

மங்களூருவில் ரூ.4 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்; 7 பேர் கைது

மங்களூருவில், லாரியில் கடத்த முயன்ற ரூ.4 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 Jun 2022 10:03 PM GMT
மலாலி மசூதி விவகாரத்தில் கோர்ட்டு முடிவு எடுக்கும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

மலாலி மசூதி விவகாரத்தில் கோர்ட்டு முடிவு எடுக்கும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

மலாலி மசூதி விவகாரத்தில் கோர்ட்டு முடிவு எடுக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
31 May 2022 9:04 PM GMT