கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தமிழக மாணவர்களின் அடிப்படை வாசிப்புத் திறன் குறைவு...!

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தமிழக மாணவர்களின் அடிப்படை வாசிப்புத் திறன் குறைவு...!

கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்டகாலம், மானவர்கள் பள்ளிகளுக்குசெல்லாமல் இருந்ததால், அவர்களின் அடிப்படை வாசிப்புத்திறன், கணிதத்திறன் மிகவும் மோசமடைந்துள்ளதாக 2022-ம் ஆண்டு கல்வி அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
22 Jan 2023 4:58 AM GMT