பெற்ற மகனை துடிக்க துடிக்க அடித்துக்கொன்ற தந்தை: கரூரில் பரபரப்பு
சொத்து பிரச்சினையில் பெற்ற மகனை அடித்துக்கொலை செய்து விட்டு விபத்து என நாடகமாடிய தந்தை உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 April 2024 11:08 AM GMT40 வயதை கடந்தும் திருமணமாகாத விரக்தி: பெற்றோரை கொல்ல முயன்ற மகன் - நாமக்கல்லில் பரபரப்பு
40 வயதை கடந்தும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என விமல் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
16 April 2024 5:26 AM GMTதாயை அடித்து துன்புறுத்தியதால் ஆத்திரம்: தந்தையின் 2-வது மனைவியை குத்திக்கொன்ற மகன்
சிறுவனின் தந்தை அடிக்கடி முதல் மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
15 April 2024 12:21 PM GMTமனநலம் பாதித்த மகன் மிதித்ததில் தந்தை உயிரிழப்பு.. உணவு கொடுக்க சென்றபோது நேர்ந்த சோகம்
மனநலம் பாதிக்கப்பட்ட மகன் திடீரென ஆவேசம் ஆகி தந்தையை தாக்குவது உண்டு.
14 April 2024 11:29 AM GMTமகனுடன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய பெண்.. கர்நாடகாவில் ருசிகர சம்பவம்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கர்நாடகா முழுவதும் நேற்று தொடங்கியது.
25 March 2024 11:16 PM GMTமது குடிக்க பணம் கேட்டு மகன் தகராறு செய்ததால் பெற்றோர் தற்கொலை
தொடர்ந்து மகன் தகராறு செய்ததால் மனமுடைந்த பெற்றோர், விஷத்தை குடித்தனர்.
17 March 2024 3:48 AM GMTசொத்தை எழுதி கொடுக்க மறுத்ததால் தாயை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மகன்
ராஜேந்திரா தனது தாயிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
4 March 2024 2:53 AM GMTபணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கு - தி.மு.க. எம்.எல்.ஏ. மகன், மருமகளுக்கு ஜாமீன்
நீலாங்கரை காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.
1 March 2024 9:45 AM GMTமகன் உயிரிழந்த அதிர்ச்சியில் தந்தை சாவு - ஈரோட்டில் சோகம்
மகன்கள் 2 பேர் மீதும் தந்தை மாதேவன் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்துள்ளார்.
28 Feb 2024 11:25 PM GMT"அன்புள்ள அப்பா.. அப்பா"...: தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்குப்போட்டு தற்கொலை
தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
25 Feb 2024 11:48 AM GMT2 மகன்கள் இறந்த துக்கத்தில் பெற்றோர் விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை - தேனியில் சோகம்
2 மகன்கள் இறந்த துக்கத்தில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
22 Feb 2024 9:56 PM GMTமனைவி கொடுத்த அதிர்ச்சி புகார் - மவுனம் கலைத்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மகன்
எவ்வித ஆதரமும் இல்லாமல் தன் மீது பொய்யான புகார் அளித்துள்ளதாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
22 Feb 2024 11:13 AM GMT