பள்ளி ஆசிரியை வீட்டில் புகுந்துரூ.7½ லட்சம் நகை-பணம் கொள்ளை

பள்ளி ஆசிரியை வீட்டில் புகுந்துரூ.7½ லட்சம் நகை-பணம் கொள்ளை

பாவூர்சத்திரத்தில் பள்ளி ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.7½ லட்சம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்றபோது, மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டனர்.
25 Dec 2022 6:45 PM GMT