தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவானது தமிழில் வெளியிடப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் - மக்கள் நீதி மய்யம்

தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவானது தமிழில் வெளியிடப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் - மக்கள் நீதி மய்யம்

தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவானது தமிழில் வெளியிடப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
17 Dec 2022 10:45 PM GMT