அடிக்கடி தூக்குப்போடுவது போன்று கனவு: மனமுடைந்த பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
பிளஸ்-2 மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 March 2024 9:42 AM GMTதம்பி இறந்த சோகத்தில் அண்ணன் விஷம் குடித்து தற்கொலை
தம்பி இறந்த சோகத்தில் அண்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
17 March 2024 10:57 AM GMTபள்ளி மாணவி கொலையில் கைதானவர் சிறையில் தற்கொலை முயற்சி
புதுச்சேரியில் பள்ளி மாணவி கொலையில் கைதான முக்கிய குற்றவாளி சிறையில் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 March 2024 12:16 AM GMTதந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகள் விஷம் குடித்து தற்கொலை
சிதம்பரம் அருகே தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
7 March 2024 3:22 AM GMTசெல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் 8-ம் வகுப்பு மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 March 2024 4:45 AM GMTமனைவி பிரிந்து சென்றதால் விரக்தி: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கடந்த ஆண்டு மே மாதம் முதல் பணிக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்ததாக கூறப்படுகிறது.
6 March 2024 2:46 AM GMT2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை - குடும்ப தகராறில் விபரீதம்
குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
5 March 2024 3:46 AM GMTசாலை விபத்தில் கணவர் உயிரிழப்பு: துக்கம் தாங்காமல் கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை
கணவர் உயிரிழந்த துக்கம் தாங்காமல் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
5 March 2024 3:16 AM GMTகாதல் திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடி அடுத்தடுத்து தற்கொலை - வேலூரில் சோகம்
வேலூரில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.
5 March 2024 1:46 AM GMTஇரண்டு மகன்களுடன் தந்தை தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 March 2024 2:07 PM GMTகாதல் மனைவி இறந்ததால் வாலிபர் தற்கொலை- வேலூர் அருகே சோகம்
காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி ஒருவர் பின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது கிராமங்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
4 March 2024 10:47 AM GMTசெல்போனை கணவர் உடைத்ததால் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை - விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்
செல்போனை கணவர் உடைத்ததால் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்
4 March 2024 1:15 AM GMT