பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையுமென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
4 Dec 2022 5:49 AM GMT
மழைநீர் வடிந்துவிட்டதாக மாயபிம்பத்தை உருவாக்குகின்றனர்; முதல்-அமைச்சரின் தொகுதி கொளத்தூரிலேயே  தண்ணீர் தேங்கி நிற்கிறது  -  ஜெயக்குமார் பேட்டி

"மழைநீர் வடிந்துவிட்டதாக மாயபிம்பத்தை உருவாக்குகின்றனர்; முதல்-அமைச்சரின் தொகுதி கொளத்தூரிலேயே தண்ணீர் தேங்கி நிற்கிறது" - ஜெயக்குமார் பேட்டி

அண்ணன் தம்பி உறவு எல்லாம் 1972ம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது. திமுக தான் எங்கள் பகையாளி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
2 Nov 2022 10:17 AM GMT
கோவை கார் வெடிப்பு : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் சாதிப்பது ஏன்? - ஜெயக்குமார் கேள்வி

கோவை கார் வெடிப்பு : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் சாதிப்பது ஏன்? - ஜெயக்குமார் கேள்வி

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய் திறக்காமல் இருக்கிறார். இதுவொரு கண்டனத்திற்குரிய விஷயம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
26 Oct 2022 9:02 AM GMT
அ.தி.மு.க.தான் உண்மையான எதிர்க்கட்சி என்பது மக்களுக்கு தெரியும் - ஜெயக்குமார்

அ.தி.மு.க.தான் உண்மையான எதிர்க்கட்சி என்பது மக்களுக்கு தெரியும் - ஜெயக்குமார்

‘கட்சியை வளர்ப்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் சொல்வதா?’ என்றும், ‘அ.தி.மு.க.தான் உண்மையான எதிர்க்கட்சி என்பது மக்களுக்கு தெரியும்’ என்றும் அண்ணாமலைக்கு, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
13 Oct 2022 5:26 PM GMT
முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடும் தி.மு.க. அரசு, ஓ.பன்னீர்செல்வத்தின் பங்களாவில் சோதனை நடத்தாதது ஏன்? ஜெயக்குமார் கேள்வி

முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடும் தி.மு.க. அரசு, ஓ.பன்னீர்செல்வத்தின் பங்களாவில் சோதனை நடத்தாதது ஏன்? ஜெயக்குமார் கேள்வி

முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடும் தி.மு.க. அரசு, ஓ.பன்னீர்செல்வத்தின் பங்களாவில் சோதனை நடத்தாதது ஏன்? ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்
24 Sep 2022 11:48 PM GMT
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

"உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
30 Aug 2022 9:29 AM GMT
பணத்தை வைத்து ஆள் பிடிக்கும் வேலையை செய்து கொண்டுள்ளனர் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பணத்தை வைத்து ஆள் பிடிக்கும் வேலையை செய்து கொண்டுள்ளனர் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அதிமுகவில் சசிகலா, தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடமில்லை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
28 Aug 2022 12:14 PM GMT
நடிப்பில் ரஜினி, சிவாஜியை ஓ.பன்னீர்செல்வம் தோற்கடிப்பார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

நடிப்பில் ரஜினி, சிவாஜியை ஓ.பன்னீர்செல்வம் தோற்கடிப்பார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

நடிக்கச் சென்று இருந்தால் ரஜினி, சிவாஜி எல்லாரையும் ஓ.பன்னீர்செல்வம் தோற்கடித்து விடுவார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
28 Aug 2022 8:51 AM GMT
பரந்தூர் விமான நிலையம்: விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

பரந்தூர் விமான நிலையம்: விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
27 Aug 2022 7:27 AM GMT
ஓ.பன்னீர் செல்வம் தரப்பிடம் 80 சதவீதம் அ.தி.மு.க.வினர் இல்லை, 80 பேர் மட்டுமே உள்ளனர் - முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார்

ஓ.பன்னீர் செல்வம் தரப்பிடம் 80 சதவீதம் அ.தி.மு.க.வினர் இல்லை, 80 பேர் மட்டுமே உள்ளனர் - முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார்

போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று தி.மு.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார்.
16 Aug 2022 11:06 AM GMT
மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசு கவனம் செலுத்தினால் தமிழகம் மகிழ்ச்சி அடையும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசு கவனம் செலுத்தினால் தமிழகம் மகிழ்ச்சி அடையும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

எதிர்கட்சிகளுக்கு எதிராக நீண்ட அறிக்கையை கொடுப்பதற்கு பதில் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசு கவனம் செலுத்தினால் தமிழகம் மகிழ்ச்சி அடையும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
15 Aug 2022 9:17 AM GMT
ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ.பன்னீர்செல்வம் ஆட்களை நியமிக்கிறார் - ஜெயக்குமார் பேச்சு

"ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓ.பன்னீர்செல்வம் ஆட்களை நியமிக்கிறார்" - ஜெயக்குமார் பேச்சு

சொத்துவரி, விலைவாசி, மின் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
25 July 2022 8:33 AM GMT