கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் மீது மோசடி வழக்கு பாய்கிறது

கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் மீது மோசடி வழக்கு பாய்கிறது

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அம்ருத்பால் மீது மோசடி உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
3 Dec 2022 9:08 PM GMT