3 மணி நேரமாக சிறுநீர் கழிக்க விடவில்லை - போலீசாரிடம் ஆசிரியர் மீது மாணவன் புகார்

3 மணி நேரமாக சிறுநீர் கழிக்க விடவில்லை - போலீசாரிடம் ஆசிரியர் மீது மாணவன் புகார்

தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் ஆசிரியர் சிறுநீர் கழிக்க விடாமல் 3 மணி நேரம் தடுத்து வைத்திருந்ததாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2 Dec 2022 3:40 PM GMT