தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய 4 குரங்கு குட்டிகள் பறிமுதல் - திருப்பி அனுப்ப முடிவு

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய 4 குரங்கு குட்டிகள் பறிமுதல் - திருப்பி அனுப்ப முடிவு

தாய்லாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 4 குரங்கு குட்டிகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அதில் 2 இறந்து விட்டதால் மற்ற 2 குட்டிகளையும் திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
29 Nov 2022 9:16 AM GMT