கல்லூரியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது திடீரென 6-வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை

கல்லூரியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது திடீரென 6-வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை

சென்னையில் தனியார் கல்லூரி வளாகத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்த மாணவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
27 Nov 2022 10:27 AM GMT