திருவாரூரில், அரைவட்ட புறவழிச்சாலை பணியை உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும்

திருவாரூரில், அரைவட்ட புறவழிச்சாலை பணியை உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும்

திருவாரூரில் 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள அரைவட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Nov 2022 6:45 PM GMT