மைசூரு திவானின் பேத்தியை கொன்ற 2-வது கணவர் விடுதலை செய்ய கோரிக்கை

மைசூரு திவானின் பேத்தியை கொன்ற 2-வது கணவர் விடுதலை செய்ய கோரிக்கை

மைசூரு திவானின் பேத்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கும் 2-வது கணவர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் விடுவிக்கப்பட்ட நளினி உள்ளிட்டோரை காரணம் காட்டி தன்னையும் விடுதலை செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
24 Nov 2022 10:01 PM GMT