போதை பொருள் கடத்துவோர் மீது   கடும் நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்

போதை பொருள் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
23 Nov 2022 6:45 PM GMT