கோவில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, வெள்ளி வேல்கள் கொள்ளை

கோவில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, வெள்ளி வேல்கள் கொள்ளை

வேலூரை அடுத்த சாத்துமதுரையில் கோவில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, 2 வெள்ளி வேல்கள் மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அவர்களை பிடிக்க முயன்ற பொதுமக்களை ஆயுதங்களை காட்டி மிரட்டிவிட்டுதப்பி சென்றுவிட்டனர்.
23 Nov 2022 12:04 PM GMT