ஆழியாறில் அமைதி பேச்சுவார்த்தை பாதியில் முடிந்தது

ஆழியாறில் அமைதி பேச்சுவார்த்தை பாதியில் முடிந்தது

ஆழியாறில் இலங்கை அகதிகளுக்கு குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரச்சினை தொடர்பாக சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை பாதியில் முடிந்தது.
22 Nov 2022 6:45 PM GMT