மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் -எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் -எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததால் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
12 Nov 2022 10:43 AM GMT