கடற்கரையில் அமைச்சர், அதிகாரிகளுடன் ஆய்வு
புதுச்சேரியில் கடல் அரிப்பை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் சுற்றுச்சூழல், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள்.
16 Jun 2023 6:24 PM GMTகடற்கரையில் மது அருந்தியபோது தகராறு: வாலிபர் வெட்டிக்கொலை
திருவொற்றியூர் கடற்கரையில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
23 April 2023 7:06 AM GMTகடற்கரை, பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
புதுவையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கடற்கரை மற்றும் பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
22 April 2023 4:25 PM GMTமாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கிய இருளர்கள் - ஒரே நாளில் 15 ஜோடிகளுக்கு திருமணம்
மாசி மகத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கிய இருளர்களில் நேற்று ஒரே நாளில் 15 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
8 March 2023 9:28 AM GMTநியூசிலாந்தில் கடற்கரைக்கு சென்ற 2 இந்திய வாலிபர்கள் கடலில் மூழ்கி பலி
கடலில் இறங்கி குளித்தபோது ராட்சத அலை வந்து அவர்களை இழுத்து சென்றது. அவர்களை காப்பாற்ற முடியவில்லை.
25 Jan 2023 3:13 AM GMTதை அமாவாசை: திருச்செந்தூர், கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த மக்கள்
தை அமாவாசையையொட்டி ஏராளமான மக்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடற்கரைகளில் குவிந்தனர்.
21 Jan 2023 5:02 AM GMTகடற்கரை, பூங்காக்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
காணும் பொங்கலை முன்னிட்டு புதுவை கடற்கரை, பூங்காக்களில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். விளையாடுவதில் குழந்தைகள் ஆர்வம் காட்டினார்கள்.
17 Jan 2023 2:13 PM GMTகடற்கரையில் இதுவரை கண்டிராத வினோத உயிரினம்... ஏலியன் என நினைத்து அச்சமடைந்த நபர்..!
வித்தியாசமான உயிரினத்தை கண்ட அவர், இது ஒருவேளை வேற்றுக்கிரக உயிரினமாக இருக்கக்கூடும் என அஞ்சினார்.
24 Nov 2022 7:00 AM GMTபுதுச்சேரி: கடற்கரையில் கரை ஒதுங்கிய பச்சிளம் குழந்தையின் சடலம் - போலீசார் விசாரணை
வீராம்பட்டினம் கடற்கரையில் பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கரைஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 Nov 2022 10:40 AM GMTகடற்கரை, திருக்காஞ்சியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மகாளய அமாவாசையை முன்னிட்டு புதுவை கடற்கரை, திருக்காஞ்சியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கப்பட்டது.
25 Sep 2022 4:23 PM GMTகடற்கரையில் ஒதுங்கும் பாசிகள்
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் உச்சிப்புளி அருகே உள்ள கடற்கரை பகுதிகளில் பாசிகள் கரை ஒதுங்கி வருகின்றன.
4 Sep 2022 6:04 PM GMTசென்னை கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் - மாநகராட்சி அறிவிப்பு
மெரீனா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
5 Aug 2022 3:14 PM GMT