கோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா?
‘தானத்தில் சிறந்தது அன்னதானம்’, ‘போதும் என்ற மனப்பான்மையை அளிப்பது அன்னதானம் மட்டுமே’, உண்மையில் இது வெறும் தத்துவமல்ல. இதனை நம் அனுபவப்பூர்வமாகவே பார்க்க முடியும். பசியோடு இருப்பவருக்கு உணவளிப்பது சிறந்த மனித பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
28 Oct 2022 6:45 PM GMTகோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா?-பக்தர்கள் கருத்து
‘தானத்தில் சிறந்தது அன்னதானம்’, ‘போதும் என்ற மனப்பான்மையை அளிப்பது அன்னதானம் மட்டுமே’, உண்மையில் இது வெறும் தத்துவமல்ல. இதனை நம் அனுபவப்பூர்வமாகவே பார்க்க முடியும். பசியோடு இருப்பவருக்கு உணவளிப்பது சிறந்த மனித பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
28 Oct 2022 6:43 PM GMTகோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? பக்தர்கள் கருத்து
தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு தினமும் வழங்கப்படும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா? என்பது குறித்து பக்தர்களும், அதிகாரியும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
27 Oct 2022 4:20 AM GMTஅ.தி.மு.க. பொன்விழா நிறைவு, 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்; நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. பொன்விழா நிறைவு, 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வருகிற 17, 20 மற்றும் 26-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. நாமக்கல்லில் 20-ந் தேதியன்று நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடி பழனி சாமி கலந்துகொள்கிறார்.
8 Oct 2022 10:25 PM GMTபா.ம.க. சார்பில் அன்னதானம்
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டன.
18 Sep 2022 11:10 AM GMTபொன்னியம்மன் கோவில் தேரோட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் கிராமத்தில் பொன்னியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
9 Sep 2022 9:41 AM GMTகருடபுராணம் கூறும் உண்மைகள்
இந்து சமய பதினெண் புராணங்களில் பதினேழாவது புராணமாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது.
8 Sep 2022 11:13 AM GMTஓசூர் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்
ஊர்வலத்தின் போது பேரிகை இஸ்லாமிய ஜமாத் கமிட்டி சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
2 Sep 2022 6:17 PM GMTதிருவோணம் அருகே 200 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்; ஆயிரம் கிடாய் வெட்டி 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்...!
திருவோணம் அருகே 200 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கு பெறும் கோவில் பூஜையில் 1000 ஆட்டு கிடாய்கள் வெட்டி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
12 Aug 2022 11:46 AM GMTஆடி கிருத்திகை விழாவையொட்டி 5 நாட்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
ஆடி கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 5 நாட்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
20 July 2022 8:41 AM GMTநாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்; மேலும் 3 கோவில்களில் செயல்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு
மூன்று திருக்கோவில்களில் விரைவில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
1 July 2022 5:32 PM GMTநரிக்குறவ பெண்களை தரையில் அமர வைத்து அன்னதானம்: கோவில் அலுவலர், சமையலர் சஸ்பெண்ட்...!
கோவிலில் நரிக்குறவ பெண்களை தரையில் அமர வைத்து அன்னதானம் வழங்கிய சம்பவத்தில் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
26 May 2022 6:08 AM GMT