ராய்ச்சூரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ராகுல்காந்தி பாதயாத்திரை

ராய்ச்சூரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ராகுல்காந்தி பாதயாத்திரை

ராய்ச்சூரில் நேற்று ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) கர்நாடகத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை கர்நாடகத்தில் நிறைவு பெறுகிறது.
22 Oct 2022 6:45 PM GMT