நாமக்கல் மாவட்டத்தில் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவியை அறிவித்துள்ளார்.
1 July 2023 3:13 PM GMTதேயிலை வாரியம் ரூ.12¾ லட்சம் நிதியுதவி
அய்யன்கொல்லி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு தேயிலை வாரியம் ரூ.12¾ லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
30 Jun 2023 7:15 PM GMTதூத்துக்குடி தீப்பெட்டி தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தூத்துக்குடி தீப்பெட்டி தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
30 Jun 2023 4:27 PM GMTசென்னையில் மறைந்த தலைமைக் காவலரின் மகனுக்கு சக காவலர்கள் ரூ.15 லட்சம் நிதியுதவி
மறைந்த தலைமைக் காவலரின் மகனுக்கு சக காவலர்கள் 15 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளனர்.
24 Jun 2023 5:08 PM GMTசிறையில் இறந்த புளியங்குடி வாலிபரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிதியுதவி
பாளையங்கோட்டை சிறையில் இறந்த புளியங்குடி வாலிபரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது
23 Jun 2023 6:45 PM GMTபயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக வழக்கு: காஷ்மீரில் 11 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்யப்படுவது தொடர்பாக காஷ்மீரில் 11 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தியது.
12 May 2023 1:28 AM GMTசாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
3 May 2023 9:11 AM GMTகாஞ்சிபுரம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
19 April 2023 5:46 AM GMTநீரில் மூழ்கி 4 சிறார்கள் மரணம்: குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
16 April 2023 9:30 AM GMTகோவில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு: ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோவில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
5 April 2023 8:27 AM GMTதர்மத்தில் சிறந்தது புனித ரமலானில் வழங்கப்படும் தர்மமே
நபி (ஸல்) அவர்கள் முதற்கொண்டு நல்லோர்கள் வரை நோன்பு நோற்ற நிலையில் கொடையளிப்பதையும், அன்ன தானம் வழங்குவதையும், சிறந்த செயலாக கருதினார்கள். புனித ரமலானில் அனைத்து ஏழை எளியோருக்கும் அன்ன தானம், நீர் தானம், பொருளுதவி, நிதியுதவி செய்வோம்.
4 April 2023 12:25 PM GMTஇந்தூரில் கோவில் படிக்கட்டு கிணறு இடிந்து விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு
இந்தூரில் கோவில் படிக்கட்டு கிணற்றின் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.
30 March 2023 6:28 PM GMT