மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருக்குமோ? என சந்தேகம் - உறவினரை கொன்று பெருங்குடி ஏரியில் வீசிய தொழிலாளி
மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் உறவினரை கொன்று ஏரியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
21 Jun 2023 7:58 AM GMTகள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் கைது
திருப்பனந்தாள் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை நெரித்துக்கொன்ற பெண், உடலை பாலத்தின் அடியில் புதைத்து வைத்தார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அந்த பெண்ணையும், அவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
17 Jun 2023 9:56 PM GMTகுடும்ப தகராறில் பெண் அடித்து கொலை; கணவர் கைது
குடும்ப தகராறில் பெண்ணை அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
17 Jun 2023 8:54 PM GMTகணவரை கட்டையால் அடித்துக்கொன்ற பெண்..!
நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவரை அவரது மனைவியே கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
17 Jun 2023 6:45 PM GMTஓராண்டாக உடலுறவுக்கு மறுப்பு; கணவர் மீது மனைவி போலீசில் புகார்
கர்நாடகாவில் திருமணம் முடிந்து ஓராண்டாக உடலுறவுக்கு கணவர் மறுக்கிறார் என கூறி அவருக்கு எதிராக மனைவி போலீசில் புகார் அளித்து உள்ளார்.
10 Jun 2023 3:35 AM GMTதலையில் அம்மிக்கல்லை போட்டு கணவரை கொன்ற பெண் - நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்தியதால் ஆத்திரம்
நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்தியதால் தலையில் அம்மிக்கல்லை போட்டு தொழிலாளியை மனைவி படுகொலை செய்தார்.
16 May 2023 7:59 PM GMTடெல்லியில் சோகம்: முடிச்சு போடுவது பற்றி ஆன்லைனில் தேடல்... மனைவி, மகள் கொலை; கணவர் தற்கொலை
டெல்லியில், முடிச்சு போடுவது எப்படி? என ஆன்லைனில் தேடி, தெரிந்து மனைவி, மகளை கொலை செய்த கணவர் தற்கொலை செய்த சோக சம்பவம் நடந்து உள்ளது.
16 May 2023 1:05 PM GMTகணவர் வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதால் மனமுடைந்தார்: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
கணவர் வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருவள்ளூர் அருகே ஒண்டிக்குப்பம், வரலட்சுமி நகர்...
16 May 2023 12:44 AM GMTதிருவொற்றியூரில் பயங்கரம்: மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர் - போலீசில் சரணடைந்தார்
குடும்பத் தகராறில் மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர், போலீசில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
5 May 2023 9:23 AM GMTகணவர் கடனை திரும்ப தராததால் பெண்ணை கத்தியால் வெட்ட முயன்ற 4 பேர் கைது
சென்னை தியாகராயநகரில் கணவர் கடனை திரும்ப தராததால் பெண்ணை கத்தியால் வெட்ட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 May 2023 2:50 AM GMT4 வயது மகனை மீட்டு தரக்கோரி கணவர் வீட்டு முன் தாயுடன் இளம்பெண் தர்ணா
4 வயது மகனை மீட்டு தரக்கோரி கணவர் வீட்டு முன் தாயுடன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
22 April 2023 8:08 AM GMTநடத்தையில் சந்தேகம்: மனைவியை அடித்துக்கொன்று விட்டு காணவில்லை என நாடகமாடிய கணவர்
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்று விட்டு காணவில்லை என நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
21 April 2023 8:33 AM GMT