ஓசூரில் வீட்டின் கதவை உடைத்து ரூ.20 லட்சம் மற்றும் 12 பவுன் நகைகள் கொள்ளை
ஓசூரில் வீட்டின் கதவை உடைத்து ரூ.20 லட்சம் மற்றும் 12 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 Oct 2023 7:31 AM GMTபோலீசாரிடம் சப்-கலெக்டர் விசாரணை
காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசாரிடம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார்.
1 Oct 2023 5:54 PM GMTசொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு
சொத்துக்குவிப்பு வழக்கில் தான் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்க தடை கோரி அமைச்சர் பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
30 Sep 2023 10:48 PM GMTதொழிலாளி வீட்டில் ரூ.20 ஆயிரம் திருட்டு
பெரம்பலூர் அருகே தொழிலாளி வீடு மற்றும் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
30 Sep 2023 6:30 PM GMTவிசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் விபத்தில் பலி: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
காஞ்சீபுரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் போலீசாரிடம் இருந்து தப்பியோடிய போது தனியார் பஸ் மோதி் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட போலீஸ் ஏட்டுவை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவிட்டார்.
30 Sep 2023 8:22 AM GMTகும்மிடிப்பூண்டியில் மின்சார ரெயில் மோதி 2 பேர் பலி
கும்மிடிப்பூண்டியில் மின்சார ரெயில் மோதி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அடையாளம் தெரியாத அவர்கள் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்கள் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Sep 2023 12:16 PM GMTகாவலில் எடுத்த 2 பேரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை
கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக காவலில் எடுத்த 2 பேரை கோவைக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
27 Sep 2023 8:00 PM GMTபெண்ணிடம் சங்கிலியை பறித்த வாலிபரை பிடிக்க முயன்றவர் கொலை வழக்கு விசாரணை
பெண்ணிடம் சங்கிலியை பறித்த வாலிபரை பிடிக்க முயன்றவர் கொலை வழக்கு விசாரணை வருகிற 3-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
27 Sep 2023 7:34 PM GMTபண பலன்கள் வழங்காதது குறித்து விசாரணை நடத்த வேண்டும்
கூடலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பண பலன்கள் வழங்காதது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
25 Sep 2023 10:30 PM GMTதேசிய புலிகள் ஆணைய குழுவினர் வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை
நீலகிரி வனப்பகுதியில் 10 புலிகள் இறந்த விவகாரம் தொடர்பாக, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் புலிகள் இறந்து கிடந்த வனப்பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
25 Sep 2023 9:15 PM GMTபாப்பாரப்பட்டி அருகேஅரசு பள்ளி தண்ணீர் தொட்டியில்மனித கழிவு கலக்கப்பட்டதா?போலீசார் விசாரணை
பாப்பாரப்பட்டி:பாப்பாரப்பட்டி அருகே அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அரசு...
22 Sep 2023 7:30 PM GMTபோதை பொருள் வழக்கு விசாரணைக்கு ஆஜராக நடிகருக்கு உத்தரவு
தமிழில் 'அறிந்தும் அறியாமலும்', 'நெஞ்சில்', 'ஏகன்', 'சொல்ல சொல்ல இனிக்கும்', 'இது என்ன மாயம்', 'சீறு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நவ்தீப் போதை...
21 Sep 2023 2:05 AM GMT