திருவாரூர் பெட்ரோல் பங்கில் மோசடி - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

திருவாரூர் பெட்ரோல் பங்கில் மோசடி - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

திருவாரூரில், பெட்ரோல் பங்கில், அளவு குறைவாக பெட்ரோல் வழங்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
30 Sep 2022 12:38 PM GMT