எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதலிடம் பெற நடவடிக்கை எடுக்கப்படுமா?
நடப்பு கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதலிடம் பெற மாவட்ட பள்ளி கல்வித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு்ள்ளது.
7 Feb 2023 7:28 PM GMT10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 863 பேருக்கு விலக்கு - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்த் தேர்வை எழுத மொழிவாரி சிறுபான்மையின மாணவர்கள் 863 பேருக்கு விலக்கு அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Feb 2023 5:35 PM GMTதமிழ்நாட்டில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பள்ளி பொதுத்தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
மொத்தம் 25 லட்சத்து 77 ஆயிரத்து 332 மாணவர்கள் இந்த ஆண்டு பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.
14 Jan 2023 11:40 AM GMTதமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு
அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெற இருப்பதால், நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்படுவதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
3 Jan 2023 7:14 AM GMT10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி தொடக்கம்: பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 13-ந்தேதி தொடங்குகிறது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு
தமிழகத்தில் 10 மற்றும் 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
7 Nov 2022 9:29 AM GMTதமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு...!
தமிழகத்தில் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று மதியம் வெளியிடுகிறார்.
7 Nov 2022 6:58 AM GMT10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு
மராட்டியத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு
19 Sep 2022 10:30 PM GMT"பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு" - திடீர் அறிவிப்பு...!
பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
14 Sep 2022 12:23 PM GMT11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் எண்ணம் எதுவும் இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்...!
11-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், மாணவர்கள் இந்த விஷயத்தில் குழம்ப தேவையில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
15 Aug 2022 11:08 AM GMTஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகள்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அசத்தல்!
திரிபுராவை சேர்ந்த 53 வயதான ஷீலா ராணி தாஸ் தனது இரண்டு மகள்களுடன் சேர்ந்து பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சம்பவம் நடந்துள்ளது.
7 July 2022 11:28 AM GMT10-ம் வகுப்பு தேர்வில் மகன் தோல்வியால் அதிர்ச்சி - தந்தை தற்கொலை...!
ஈரோடு அருகே 10-ம் வகுப்பு தேர்வில் மகன் தோல்வி அடைந்ததால் தந்தை தற்கொலை செய்துள்ளார்.
6 July 2022 4:27 AM GMT10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் - கல்வித்துறை அறிவிப்பு
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
6 July 2022 2:04 AM GMT