மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த 175 டெட்டனேட்டர்கள் பறிமுதல்

மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த 175 டெட்டனேட்டர்கள் பறிமுதல்

பெரம்பலூர் அருகே மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த 175 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக கல்குவாரி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
9 Aug 2022 6:34 PM GMT