ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை:  ஆசனூர்- கொள்ளேகால் சாலையில் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது;  போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை: ஆசனூர்- கொள்ளேகால் சாலையில் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது; போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆசனூர், கொள்ளேகால் சாலையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
31 Aug 2022 9:56 PM GMT