ரேணுகாசாமி கொலை செய்யப்படுவார் என நினைக்கவில்லை... போலீசாரிடம் நடிகை பவித்ரா கவுடா பரபரப்பு வாக்குமூலம்

ரேணுகாசாமி கொலை செய்யப்படுவார் என நினைக்கவில்லை... போலீசாரிடம் நடிகை பவித்ரா கவுடா பரபரப்பு வாக்குமூலம்

ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியதால் ரேணுகாசாமியை செருப்பால் அடித்தேன் என்று நடிகை பவித்ரா கவுடா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
14 Jun 2024 11:46 PM GMT