அசாமில் ரீமால் புயல் பாதிப்புக்கு 8 பேர் பலி; பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு

அசாமில் ரீமால் புயல் பாதிப்புக்கு 8 பேர் பலி; பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு

அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் புயலால் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளார்.
1 Jun 2024 2:06 AM GMT