செஸ் ஒலிம்பியாட் போட்டி: மாமல்லபுரத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

செஸ் ஒலிம்பியாட் போட்டி: மாமல்லபுரத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் வளாகத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
24 Jun 2022 9:32 AM GMT