பா.ம.க.-வி.சி.க.வினர் அடுத்தடுத்து சாலை மறியல்

பா.ம.க.-வி.சி.க.வினர் அடுத்தடுத்து சாலை மறியல்

குள்ளஞ்சாவடி அருகே தொல்.திருமாவளவன் எம்.பி. இன்று கொடியேற்ற இருந்த நிலையில் பா.ம.க.-வி.சி.க.வினர் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பதற்றமான சூழல் நிலவியதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
28 Nov 2022 6:45 PM GMT