பழனி கோவிலில் ரூ.200 கோடியில் பெருந்திட்டப்பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் - அமைச்சர் சேகர்பாபு

பழனி கோவிலில் ரூ.200 கோடியில் பெருந்திட்டப்பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் - அமைச்சர் சேகர்பாபு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.200 கோடியில் பெருந்திட்டப்பணிகள் அடுத்த ஆண்டு (2023) இறுதிக்குள் தொடங்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
25 Dec 2022 10:57 PM GMT