குழந்தை வரம் அருளும் கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள்

குழந்தை வரம் அருளும் கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாடகச்சேரி என்ற இடத்தில் ‘கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் கோவில்’ அமைந்திருக்கிறது. இத்தல இறைவன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஒரே கருவறையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
20 Oct 2022 9:24 AM GMT